வெண்ணிற ஆடைகள் ஏன் – சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமாவும், கடுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய மொகமட் ஹஸ்துனின் மனைவி சாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரனுமே, ஏப்ரல் 19ஆம் நாள், கிரிஉல்லவில் உள்ள ஆடையகத்தில் ஒன்பது வெண்ணிய மேற்சட்டை மற்றும் பாவாடைகளை வாங்கியுள்ளனர். சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்த நிலையில் அம்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சஹ்ரானின் மனைவி பாத்திமா இதனைத் தெரிவித்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது மேலும் பல … Continue reading வெண்ணிற ஆடைகள் ஏன் – சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed